வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
Showing posts with label catholic. Show all posts
Showing posts with label catholic. Show all posts
உனது நம்பிக்கை என்ன ?
No comments
categories: By முனைங் சாருஜன்anpu, catholic, dady, குணமளிக்கும் இயேசு, சொத்து, சொந்தம், யாரும்
categories: By முனைங் சாருஜன்anpu, catholic, dady, குணமளிக்கும் இயேசு, சொத்து, சொந்தம், யாரும்
இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி
No comments
categories: /እስራኤል, arabe, arbic, arravadi, bomb, carpone, catholic, מדינת ישראל, دولة إسرائيل, سرائيل, இஸ்ரேல், எருசலேம், ஜெருசலேம்
categories: /እስራኤል, arabe, arbic, arravadi, bomb, carpone, catholic, מדינת ישראל, دولة إسرائيل, سرائيل, இஸ்ரேல், எருசலேம், ஜெருசலேம்
இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
No comments
categories: catholic, chathlicpetacost, CPM, I, Lourdes, madhu Martha, pathimaa pathi, Velankani, விளக்கங்கள்
categories: catholic, chathlicpetacost, CPM, I, Lourdes, madhu Martha, pathimaa pathi, Velankani, விளக்கங்கள்
நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
பதில்
1. மாதா ஜெபமாலை:
- “மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.
- மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.
- எந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.
2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:
- கிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.
- “பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.
- ஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.
- ஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.
3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:
- விசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.
- அங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.
- மேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.
- தூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.
4. நிறைவானதும், குறைவானதும்:
- நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.
- ஜெபமாலை செய்வது பாவமல்ல.
- இருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.
- பகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.
- நன்றி http://www.catholicpentecostmission.in
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன?
No comments
categories: catholic, holymess, jesus redeems, love jesus, pentecost, sad, srilankan tamil, vison, அறிவியல், தந்தை பால்றோபின்சன்
categories: catholic, holymess, jesus redeems, love jesus, pentecost, sad, srilankan tamil, vison, அறிவியல், தந்தை பால்றோபின்சன்
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</





